துபாய்க்கு தொழில்வாய்ப்புகளுக்காக அனுப்பும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துபாய்க்கு தொழில்வாய்ப்புகளுக்காக அனுப்பும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்!!


துபாய்க்கு தொழில்வாய்ப்புக்காக இலங்கை பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை எதிர்வரும் 05ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.


எமிரேட்ஸில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.


சுற்றுலா வீசா மூலம் இலங்கைத் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து டுபாய்க்கு தொழிலாளர்களை அனுப்பும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.