ஒரு வார காலத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு வார காலத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள்!

2023 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் நாட்டில் 2,142 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த 02 மற்றும் 07 திகதிகளுக்கு இடையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 440, 433 டெங்கு நோயாளர்கள், புத்தளம் பிரதேசத்தில் 273 நோயாளர்கள், கல்முனையில் 147 நோயாளர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் 128 நோயாளர்கள் என பதிவாகியுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.