கையடக்க தொலைபேசி விவகாரத்தில் அண்ணனை கொன்ற தம்பி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கையடக்க தொலைபேசி விவகாரத்தில் அண்ணனை கொன்ற தம்பி!

கிளிநொச்சி, தருமபுரம் கல்லாறு பகுதியில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லாறு பகுதியில் வசிக்கும் சகோதரர்கள் இருவருக்கும் இடையே கையடக்க தொலைபேசி தொடர்பாக முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது தகராறாக மாறியது.

சகோதரர்கள் இருவருக்குமிடையில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், தம்பியின் கத்தியால் தாக்கியதில் மூத்த சகோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.