ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது!

அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது ரூபவாஹினி ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து, அசம்பாவிதம் செய்த சந்தேகநபர் ஒருவர் குருந்துவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கண்டி நீர்த்தேக்க வீதி பகுதியில் வசிக்கும் நாற்பத்து நான்கு வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.