இலங்கைக்கு கடனை செலுத்த மேலும் அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்!
Posted by Yazh NewsAdmin-
இலங்கையின் கோரிக்கையை பரிசீலித்த பங்களாதேஷ் அரசாங்கம் அந்நாட்டிடம் பெற்ற கடனை செலுத்த இலங்கைக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
பங்களாதேஷ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்காக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.