இலங்கையின் கோரிக்கையை பரிசீலித்த பங்களாதேஷ் அரசாங்கம் அந்நாட்டிடம் பெற்ற கடனை செலுத்த இலங்கைக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
பங்களாதேஷ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்காக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
பங்களாதேஷ் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்காக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)