முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரிகளுக்கு முட்டை வழங்கப்படாத நிலை உருவாகி பெரும் கறுப்புச் சந்தை மாபியா இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முட்டைத் தேவையில் 50% உற்பத்தி செய்யப்படுவதில்லை எனவும், அது மீளும் வரை தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
பேக்கரிகளுக்கு முட்டை வழங்கப்படாத நிலை உருவாகி பெரும் கறுப்புச் சந்தை மாபியா இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முட்டைத் தேவையில் 50% உற்பத்தி செய்யப்படுவதில்லை எனவும், அது மீளும் வரை தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)