ATM கொள்ளை தொடர்பில் கைதான ஐவர் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ATM கொள்ளை தொடர்பில் கைதான ஐவர் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தென் மாகாணத்தில் ATM இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஆதரவளித்த பல்கேரியர்கள் இருவர், கனேடியர் ஒருவர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.