தென் மாகாணத்தில் ATM இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஆதரவளித்த பல்கேரியர்கள் இருவர், கனேடியர் ஒருவர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
இச்சம்பவம் தொடர்பில் ஆதரவளித்த பல்கேரியர்கள் இருவர், கனேடியர் ஒருவர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)