சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி சட்டக் கல்வி பேரவை வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கப்பாடும் கிடைத்துள்ளது.
பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு சட்டப் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான சட்டக்கல்லூரிக்கான அனுமதிக் கட்டணம் ரூ. 75,000 ஆகும் என உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பெற இங்கே க்லிக் செய்யவும்
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கப்பாடும் கிடைத்துள்ளது.
பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு சட்டப் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான சட்டக்கல்லூரிக்கான அனுமதிக் கட்டணம் ரூ. 75,000 ஆகும் என உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பெற இங்கே க்லிக் செய்யவும்