சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வுக் கட்டணம் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வுக் கட்டணம் அதிகரிப்பு!

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி சட்டக் கல்வி பேரவை வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கப்பாடும் கிடைத்துள்ளது.

பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு சட்டப் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான சட்டக்கல்லூரிக்கான அனுமதிக் கட்டணம் ரூ. 75,000 ஆகும் என உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பெற இங்கே க்லிக் செய்யவும்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.