ஜனாதிபதி மற்றும் பிரமதரை விட எனக்கே மக்களிடம் இருந்து அதிக கடிதங்கள் வருகின்றன - ஆகவே எனக்கே மக்கள் ஆதரவு அதிகம் - சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி மற்றும் பிரமதரை விட எனக்கே மக்களிடம் இருந்து அதிக கடிதங்கள் வருகின்றன - ஆகவே எனக்கே மக்கள் ஆதரவு அதிகம் - சஜித்

நாட்டு மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்கள் முன்னிலையில் தமக்கு பல கடிதங்கள் அடங்கிய உறைகளை ஒவ்வொரு கூட்டத்திலும் தருவதாகவும் அதில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு எழுதப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ இவ்வளவு கடிதங்கள் வழங்குவதால் எந்தப் பயனும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும் என தெரிவித்தார்.

தெரணியகல தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி மகளிர் தொகுதிக் குழுவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.