![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhopeSbhL509DepMp1wZ8vmnnxxZNFJi-WcWfpdNwZDHE0Lr1DsH4mxNxlLTirMOqmLRThx9KnaMMzNSFxi23p8231qOXVCkoQBvqPXXn1UaBefzCI_DAJS0FYbiHDCUHo5_WpvObe3yloHm0tnZ_H2jK4fJKFReVyObHvko1vqnbATAcFCKSCJdJXaug/s16000/539427EC-0CC9-4838-ADC0-9C87657DE3E9.jpeg)
இதன்படி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அடக்குமுறையை நிறுத்துதல், வரி மற்றும் பொருட்களின் விலைகளைக் குறைத்தல், சுகாதார சேவைக்கு 5% ஒதுக்கீடு, சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளுக்கு உட்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக மருத்துவமனையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். (யாழ் நியூஸ்)