advertise here on top
Join yazhnews Whatsapp Community

வெளிநாட்டு ஊழியர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவது தொடர்பில் மத்திய வங்கி!


வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படும் அல்லது பலவந்தமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


“வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணம் அவர்களில் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படலாம் மற்றும் அவர்களின் விருப்பப்படி இலங்கை ரூபாயாக மாற்றப்படும்” என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.