சடலமாக மீட்கப்பட்ட கண்டி -பேராதனை வைத்தியசாலை வைத்தியர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சடலமாக மீட்கப்பட்ட கண்டி -பேராதனை வைத்தியசாலை வைத்தியர்!


கண்டி - பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்தியரான பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கடுகண்ணாவையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (04) அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.


54 வயதுடைய குறித்த வைத்தியர் தமது தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இவர் பேராதனை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றிவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கடுகண்ணாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.