advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஐந்து மாத காலத்திற்கு பிரதான புகையிரத சேவை இடைநிறுத்தம்!

அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரத பாதையை ஐந்து மாதங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாத காலத்திற்கு புகையிரத பாதை மூடப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலான வடக்கு புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.