
11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு குழந்தையின் உணவுக்காக செலவிடப்படும் தொகை அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நிதியொன்றை அமைத்து தற்போது ஒரு பிரிவினருக்கு வழங்கப்படும் மதிய உணவு தொகையை இரட்டிப்பாக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)