advertise here on top
Join yazhnews Whatsapp Community

இருக்கும் மக்களிடம் வரி அறவீடு செய்தால் என்ன நடக்கும்?

இந்த நாட்டில் ஐநூற்றி  ஏழாயிரம் (507,000) பதிவு செய்யப்பட்ட வருமான வரிக் கோப்புகள் இருப்பதாகவும் ஆனால் 30,000 பேர் மட்டுமே வரி செலுத்துவதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகிறார்.

இப்படி ஒரு நாட்டை எப்படி நடத்துவது..? தற்போதுள்ள மக்களிடம் இருந்து வரி அறவீடு செய்தால் என்ன நடக்கும் என வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது கருத்து வெளியிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும், வருமானத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளாத வரையில் இப்பிரச்சினையில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.