VIDEO: நானே இந்த நாட்டை காப்பாற்றினேன் - முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
Posted by Yazh NewsAdmin-
"நான் நாட்டை திவால்நிலையிலிருந்து காப்பாற்றினேன். நான் நன்றாக தூங்குகிறேன், மக்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை” என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நேற்று தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.