இலங்கைக்கு தரம் குறைந்த எரிபொருள் இறக்குமதி செய்யும் பின்னணியில் இவர்கள் தான் - அதிரடி அறிவிப்பு (VIDEO)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு தரம் குறைந்த எரிபொருள் இறக்குமதி செய்யும் பின்னணியில் இவர்கள் தான் - அதிரடி அறிவிப்பு (VIDEO)

திருப்பதிக்கு ஜெட் விமானத்தை வழங்கிய குழுவே இலங்கைக்கு தரம் குறைந்த கச்சா எண்ணெய் இறக்குமதியின் பின்னணியில் இருப்பதாக சமகி ஐக்கிய தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் திரு. ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

டொலர் இனை மதிப்பிழக்கச் செய்து தரம் தாழ்ந்த எண்ணெய்க் கப்பல்களை இலங்கைக்குக் கொண்டு வந்த பின்னரும் சக்தியற்ற அரசாங்கமே (“கப்புட்டு” அரசாங்கம்) நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார்.

இந்த கச்சா எண்ணெய் காரணமாக, நாட்டின் வாகனங்கள் பழுதடைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

சுத்திகரிப்பு நிலையத்தின் அதிகாரிகள் அரசியல் அதிகாரத்தின் கீழ் இந்த கச்சா எண்ணெய்க்கான அனுமதியைப் பெற்றுள்ளனர், ஆனால் அவர்கள் குறைந்த விலையில் ஒக்டேன் 95 பெற்றோலை கொள்வனவு செய்யும் திறன் இருக்கும்  நிலையில் அதிக விலைக்கு ஒக்டேன் 92 ஐ கொள்வனவு செய்கின்றனர். 

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.