VIDEO: ஆர்ப்பாட்டக்காரர்கள் எனது வீட்டில் இருந்த நூலகத்தையும் அழித்துவிட்டனர் - சனத் நிஷாந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ஆர்ப்பாட்டக்காரர்கள் எனது வீட்டில் இருந்த நூலகத்தையும் அழித்துவிட்டனர் - சனத் நிஷாந்த

கடந்த மே மாதம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது செயற்பாட்டாளர்கள் தமது வீட்டில் பத்தாயிரம் புத்தகங்கள் வைத்திருந்த நூலகத்திற்கு தீ வைத்ததாக இராஜாங்க அமைச்சர் திரு. சனத் நிஷாந்த குறிப்பிடுகின்றார்.

இது தனது நூலகம் அல்ல, சிரேஷ்ட வழக்கறிஞரான தனது மனைவி மற்றும் குழந்தைகளின் புத்தகங்கள் என்று அவர் கூறினார்.

அங்கு சுமார் பத்தாயிரம் புத்தகங்கள் இருந்ததாகவும், அவை தன் வாழ்நாள் முழுவதும் சேகரிக்கப்பட்டவை என்றும் கூறிய அவர், தற்போது மீண்டும் நூலகத்தை அமைக்க புத்தகங்களை சேகரித்து வருவதாக கூறினார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.