வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி!


யாழ். மாவட்டத்தின் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடியகாடு பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்கள் முறையே 31 வயது மற்றும் 26 வயதுடைய கணவன் மற்றும் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 எரிக்கப்பட்ட பெட்ரோல் போத்தல்களை போலீஸார் மீட்டுள்ளனர்.


உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மண்டிகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணத்தை அறிய வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.