உயர் பாதுகாப்பு வலயங்களை இரத்து செய்து வர்த்தமானி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர் பாதுகாப்பு வலயங்களை இரத்து செய்து வர்த்தமானி!!


கொழும்பில் உள்ள பல முக்கிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று (01) வெளியிட்டுள்ளார்.

1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தின் பிரிவு 2க்கு அமைய (உயர் பாதுகாப்பு வலயங்களின் பிரகடனம்) கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி அவர் வெளியிட்ட வர்த்தமானியே இரத்துச் செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.