இலங்கை அணியின் பிரபல வீரர்கள் இருவர் அடுத்த போட்டியில் விளையாடுவதில் சந்தேகம்!
Posted by Yazh NewsAdmin-
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மநாத சமீர மற்றும் துடுப்பாட்ட வீரர் தனிஷ்க குணதிலக்க ஆகிய இருவரும் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துஷ்மந்த சமீர தனது காலில் வலி இருப்பதாகவும், தனுஷ்க குணதிலக்கவும் தொடை வலி இருப்பதாக புகார் அளித்துள்ளார்.
இரு வீரர்களுக்கும் நாளை காலை ஸ்கேன் பரிசோதனை செய்து அவர்களின் உபாதை மதிப்பிட திட்டமிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.