மஹிந்தவின் வருகையினை எதிர்த்து மக்கள் போராட்டம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

மஹிந்தவின் வருகையினை எதிர்த்து மக்கள் போராட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி தொகுதிக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் தலைவருமான திரு.மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கள்ளார். 

இந்த கூட்டத்தின் போது நாவலப்பிட்டி நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.