![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAaFHbX9KpElXioAf2sc1dnSdGzZ1qpZs8MzlZQhAqXU0feZBLBHvvcJHMgNJWH9bhb1rNo7QbBcZDgO_0UAzIdPFMVEv-BD72ArjGLYFobsM6H96yqQtSb3dja6VJhhzqClD_J9l0GG4Z_TFhaBzeyB_E3chprfvC3IXuT-j6BOm1_tF-DEXuddAnYw/s16000/DBD98E53-1978-4015-B2F5-B28B9C4CF9A0.jpeg)
இதன்படி 13902 குடும்பங்களைச் சேர்ந்த 55435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)