மஹிந்தவின் வீட்டை கோரும் கோட்டா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹிந்தவின் வீட்டை கோரும் கோட்டா!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது கொழும்பு ஏழில், ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.


இந்த வீட்டை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்குமாறு கோரி ஜனாதிபதி அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஊழியர்கள் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம மாவத்தையில் உள்ள தனது முன்னாள் இல்லத்தை புனரமைத்ததன் பின்னர் அங்கு செல்லவுள்ளார்.


ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள காலி வீட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.