USAID பிரதம அதிகாரி சமந்தா இலங்கை வந்தடைந்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

USAID பிரதம அதிகாரி சமந்தா இலங்கை வந்தடைந்தார்!

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் (USAID) பிரதம அதிகாரியான சமந்தா பவர் இன்று (10) இலங்கை வந்தடைந்துள்ளார்.

இன்று காலை 09.00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை தூதுக்குழுவினர் வந்தடைந்தனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் சமந்தா பவார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.