பொதுமக்களின் பெரும் கோரிக்கைக்கு அமைய இலங்கை புகையிரத சேவை விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களின் பெரும் கோரிக்கைக்கு அமைய இலங்கை புகையிரத சேவை விடுத்துள்ள அறிவிப்பு!

பொதுமக்களின் பெரும் கோரிக்கையை ஏற்று, பயணிகளுக்கு உயர்மட்ட சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புகையிரதத்தின் முன்பகுதியில் இருக்கைகளை ஒதுக்குவதற்கான காலத்தை 14 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை நீட்டிக்க இலங்கை புகையிரத சேவை ஏற்பாடு செய்துள்ளது.

செப்டம்பர் 13ம் திகதி முதல் இந்த சேவை அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, புகையிரதம் புறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பயணிகள் தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.