![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikO4eTuEKlaP4dU_2RG4_FE6bGjXGeK2mPCbY-jOlPUnxzbb9jrGLu1FWAEE8jEJqBObE00LFcFqY7B9KQwNx9nH1ImPp6csKTS6BqZSqgn4btrh4JyxsE3pXA4LaunPYhr2VqCABCvGuISdoqC01uyFZBSa6RrPb4h8UVWPtjq8L0EFrsE9MSP5y2-w/s16000/A7957C18-F141-452F-B4F3-E48899FB27FF.jpeg)
தோலுடன் குளிரூட்டப்பட்ட 1 கிலோகிராம் கோழி இறைச்சி இன்று (19) முதல் ரூபா 1300 முதல் ரூ. 1350 வரையில் விற்பனை செய்யப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் சந்தைக்கு கோழிப்பண்ணை பொருட்களை தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனம் கிடைத்தால் கோழி உற்பத்தி செலவை குறைக்க முடியும் என அஜித் குணசேகர சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)