தனது முதல் வெளிநாட்டு விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது முதல் வெளிநாட்டு விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில்!

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) அதிகாலை நாட்டை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் குழுவினர் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கி புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமும் இதுவாகும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.