மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) அதிகாலை நாட்டை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் குழுவினர் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கி புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமும் இதுவாகும். (யாழ் நியூஸ்)
ஜனாதிபதி மற்றும் குழுவினர் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கி புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமும் இதுவாகும். (யாழ் நியூஸ்)