2022 உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளிவந்த மறு அறிவித்தல்!
Posted by Yazh NewsAdmin-
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டுக்கு திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை நேர அட்டவணைக்கு அமைவாக நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.