2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டுக்கு திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை நேர அட்டவணைக்கு அமைவாக நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்திக்குறிப்பு கீழே, (யாழ் நியூஸ்)
இந்த பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டுக்கு திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை நேர அட்டவணைக்கு அமைவாக நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்திக்குறிப்பு கீழே, (யாழ் நியூஸ்)