அரச உத்தியோகத்தர்களுக்கு ஊதிய விதுப்பற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச உத்தியோகத்தர்களுக்கு ஊதிய விதுப்பற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!


ஓய்வூதியம் பெற தகுதியான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்கள் வரை ஊதிய விதுப்பற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 


இதற்கு முன்னதாக செப்டெம்பர் மாதம் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதையடுத்து அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


இதன்மூலம், அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஊதியம் இல்லாத விடுமுறையைப் பெற முடியும். 


சுற்றறிக்கையின்படி, விடுமுறையால் ஊழியர்களின் சம்பளம் மற்றும் பணிமூப்பு பாதிக்கப்படாது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.