ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச!

இனி வரும் தேர்தல்களில் உத்தர லங்கா கூட்டமைப்பாக போட்டியிடும் என அதன் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (18) இடம்பெற்ற முதலாவது செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கொள்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும், தற்போது நடைபெறுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்பனை பொம்மை ஆட்சியே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.