கடன் வழங்குனர்களுக்கு திட்டத்தை முன்வைக்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடன் வழங்குனர்களுக்கு திட்டத்தை முன்வைக்க தீர்மானம்!

நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை கடன் வழங்குநர்களிடம் முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டெம்பர் 23 ஆம் திகதி ஆன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு க்லிஃபர்ட் சான்ஸ் லோ ஃபர்ம் (Clifford Chance Law Firm) அவர்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.