எப்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் இலங்கைக்கு கிடைக்கும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எப்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் இலங்கைக்கு கிடைக்கும்?

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மேலதிக கடன் வசதிகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையும் சர்வதேச நாணய நிதியமானது மிகவும் நடைமுறை மற்றும் செயலூக்கமான கொள்கை நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.