இலங்கைக்கு மனிதாபிமான நிதியுதவியினை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
Posted by Yazh NewsAdmin-
இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற மக்களின் உடனடித் தேவைகளுக்கு இந்தப் பணம் வழங்கப்பட உள்ளது, மேலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.