லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

 

உலக வங்கியிடமிருந்து உதவிப் பணமாக பெறப்பட்ட 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பான கொடுப்பனவுகளை இன்று முதல் திறைசேரிக்கு செலுத்த ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் திறைசேரிக்கு 6.5 பில்லியன் ரூபா மீளச் செலுத்தப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

உலக வங்கியிடமிருந்து உதவித் தொகையாகப் பெறப்பட்ட 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தோராயமாக 26 பில்லியன் இலங்கை ரூபாவாகும் எனவும், அதற்கான தொகையை டிசம்பர் மாத இறுதிக்குள் செலுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.