கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து!

கடந்த செப்டம்பர் 15 2022 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக விமானம் ஒன்று சேதமடைந்துள்ளது. 

சிறந்த விமான நிலையங்களில் விபத்துகள் மற்றும் மனித தவறுகள் நடக்கின்றன என்பது இது ஓர் உதாரணம் ஆகும். 

2022 செப்டெம்பர் 15 ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு புதிய ஶ்ரீலங்கன் எயார்லண்ஸ் விமானமான எயார்பஸ் ஏ330 4R-ALM விமானம் குறித்த தறிப்பிடத்தில் இருந்து இடமாற்றம் செய்யும் போது  சர்வதேச விமான நிலையத்தில் விமான விபத்து பதிவாகியுள்ளது.

இடமாற்றம் செய்ய பயன்படும் வாகனம் குறித்த விமானத்தின் இஞ்சினை தாக்கியுள்ளது.  

இந்த விபத்தினால் காயங்கள்/உயிர் இழப்பு இல்லை ஆனால் புதிய இஞ்சின் மாற்றப்படும் வரை 4R-ALM விமானம் இடைநிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.