![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTWaPhS6nK4zqruFtC4OLPUBza4Xe1wWNfaK7qHR9cojGLFGT-G3IKszN7DnuW_6XoheJZ9oElZW5kTfXIMuC2EkRigFwwqdWKe6iGtxYa4RHXYIEPwNExGeEInWmQzekeQgVwZRGI7Y5eISbB0PG6DARXI24LJiawRCNb3-pkZhmIUQVgtXO5hECsqg/s16000/49982447-1C00-4405-BB36-9096F3829FB1.jpeg)
நாட்டின் ஏனையை பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்தியமலை நாட்டின்மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. - வளிமண்டலவியல் திணைக்களம்
(யாழ் நியூஸ்)