தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR குறியீட்டைப் பெற புதிய பதிவுகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திம் அமைப்பில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 48 மணி நேரமாக புதிய பதிவுகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன்படி, தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திம் அமைப்பில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 48 மணி நேரமாக புதிய பதிவுகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன்படி, தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)