இலங்கையின் பாரிய அபிவிருத்தி திட்டமொன்றுக்கு பணம் வழங்காது இடைநிறுத்திய ஜப்பானிய அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் பாரிய அபிவிருத்தி திட்டமொன்றுக்கு பணம் வழங்காது இடைநிறுத்திய ஜப்பானிய அரசு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய விரிவாக்கம் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதி வசதிகளுடன் செயல்படுத்தப்பட்டது.

இலங்கை கடனை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி 57 மில்லியன் டொலர் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.