மேலும் கடினமாக்கும் IMF - கடன் வழங்குவதற்கான நிபந்தனைகளில் மேலும் திருத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் கடினமாக்கும் IMF - கடன் வழங்குவதற்கான நிபந்தனைகளில் மேலும் திருத்தம்!

இலங்கை தனது கடன் தாங்க முடியாததாக இருப்பதால், கடன் நிலைத்தன்மையை மீண்டும் நிறுவுவதற்கு கடனாளிகளிடமிருந்து போதுமான உத்தரவாதம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்குவதற்கான தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே  சர்வதேச நாணய நிதியம் இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போதும் இதே உறுதிமொழியை நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கான முன்னேற்றத்தை ஏற்படுத்தவே இந்த விஜயம் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.