அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் - நிபந்தனைகள் இதுதான் - சஜித் பிரேமதாச

advertise here on top
Join yazhnews Whatsapp Community

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் - நிபந்தனைகள் இதுதான் - சஜித் பிரேமதாச

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளது.

இதன்படி அனைத்து துறை கண்காணிப்பு குழுக்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோப் குழு, நிதிக்குழு மற்றும் கோப் குழுவின் தலைவர் பதவிகளும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து கோரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சில குழுக்களின் தலைவர் பதவிகளுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவாக இந்த தலைவர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.