நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நேற்று (12) புதிதாக 162 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த எவருக்கும் தொற்று இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நேற்று (11) கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் அனைவரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 667,735 ஆகவும், மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 16,603 ஆகவும் அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.