ஹர்ஷ டி சில்வாவுக்கு கிடைக்கவிருக்கும் அதி உயர் பதவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹர்ஷ டி சில்வாவுக்கு கிடைக்கவிருக்கும் அதி உயர் பதவி!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஹர்ஷ டி சில்வாவை பாராளுமன்றத்தின் நிதிக்குழுவின் தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த பதவியை பாராளுமன்ற உறுப்பினர் திரு அனுர பிரியதர்ஷன யாப்பா வகித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடித்தவுடன், எழுபது குழுக்களில் உள்ள இடங்கள் வெற்றிடமாகின.

பாராளுமன்றம் மீண்டும் கூடியதன் பின்னர் அந்த குழுக்களுக்கான நியமனம் செய்யப்படவுள்ளது. (யாழ்
நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.