
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அந்த பதவியை பாராளுமன்ற உறுப்பினர் திரு அனுர பிரியதர்ஷன யாப்பா வகித்தார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடித்தவுடன், எழுபது குழுக்களில் உள்ள இடங்கள் வெற்றிடமாகின.
பாராளுமன்றம் மீண்டும் கூடியதன் பின்னர் அந்த குழுக்களுக்கான நியமனம் செய்யப்படவுள்ளது. (யாழ்
நியூஸ்)