தாய்லாந்தில் கோட்டாபய ராஜபக்சவுக்கு பொலிசார் கூறியது இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாய்லாந்தில் கோட்டாபய ராஜபக்சவுக்கு பொலிசார் கூறியது இது தான்!

தற்போது தாய்லாந்தின் பாங்கொக்கில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி தங்கியுள்ள விடுதியில் அவரது பாதுகாப்புக்காக சிவில் உடையில் தாய்லாந்து பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் குறித்த தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை என தாய்லாந்து செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

திரு கோத்தபாய ராஜபக்ச கடந்த வியாழன் இரவு சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் சென்றார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.