இனந்தெரியாத முறையில் சமூக ஆர்வளர் “ரட்டா”வின் கணக்கிற்கு ரூ. 50 இலட்சம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனந்தெரியாத முறையில் சமூக ஆர்வளர் “ரட்டா”வின் கணக்கிற்கு ரூ. 50 இலட்சம்!

தனக்கு தெரியாத நிலையில் ரூ. 50 இலட்சம் திடீரென தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக 'ரட்டா' அல்லது ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தனது சமூகவலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ள அவர், போராட்டத்திற்காக தனிப்பட்ட முறையில் பணத்தை செலவழித்ததாகவும், தனிப்பட்ட முறையில் எதனையும் பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.