எ‌ரிபொரு‌ள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

எ‌ரிபொரு‌ள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

எதிர்வரும் 03 நாட்களில் அனைத்து வகையான எரிபொருட்களின் மேலதிக இருப்புக்களை விநியோகிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், எரிபொருள் விநியோகத்தை மீளாய்வு செய்ததன் பின்னர் நாடளாவிய ரீதியில் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தரையிறங்குவதில் ஏற்பட்ட தாமதம், விநியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பணம் செலுத்துவதில் தாமதம் போன்ற காரணங்களால் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருள் வரிசைகள் முறையாக குறையும் என அமைச்சர் தெரிவித்தார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.