ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் பிரான்ஸிலிருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 2 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நபரின் பயணப் பொதியை சோதனையிட்டபோது, அதில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், மாலபே பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.