பல விமானப்பயணிகளின் பயணப் பொதிகளை எடுத்து வராமல் இலங்கை வரும் பல விமான சேவைகள் - காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல விமானப்பயணிகளின் பயணப் பொதிகளை எடுத்து வராமல் இலங்கை வரும் பல விமான சேவைகள் - காரணம் இது தான்!

இலங்கைக்கு பயணிக்கும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமான நிலையங்களில் இலங்கை பயணிகளின் பயணப்பொதிகளை அதே விமான நிலையத்தில் இறக்கி வைக்கும் திட்டம் ஒன்று தெரியவந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு இலங்கையில் இருந்து எரிபொருள் கிடைக்காததாலும், விமானத்தின் எடையை சமன் செய்ய மீண்டும் திரும்பி வர எரிபொருளை நிரப்பி செல்வதாலும் இது பெரும்பாலும் செய்யப்படுகிறது.

அந்த நிறுவனங்களும் வாரத்திற்கு ஒருமுறை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணப்பொதிகளை கொண்டு வருவதற்கு பழகியுள்ளன. 

கடந்த வாரத்தில் மட்டும் இதுபோன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணப்பொதிகள் அந்தந்த நாடுகளில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.