தனியார் நிறுவனங்களில் இருந்து அரசினால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுமார் 250 வாகனங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் பற்றாக்குறையால் குறித்த வாகனம் ஓடாமல் நிறுத்தப்பட்ட நிலையில் மாதாந்திர வாடகை செலுத்தப்பட்டு வருகின்றது.
இதில் ஒரு வாகனத்திற்கு குறைந்தபட்ச மாத வாடகை இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் என தெரியவந்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, செலவுகளை மட்டுப்படுத்துமாறும், வாகன பாவனையை கட்டுப்படுத்துமாறும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், பல அரச நிறுவனங்கள் அந்த அறிவுறுத்தல்களை புறக்கணித்து, வாடகை செலுத்தி வாகனங்களை இயக்காமல் நிறுத்தியுள்ளன. (யாழ் நியூஸ்)
எரிபொருள் பற்றாக்குறையால் குறித்த வாகனம் ஓடாமல் நிறுத்தப்பட்ட நிலையில் மாதாந்திர வாடகை செலுத்தப்பட்டு வருகின்றது.
இதில் ஒரு வாகனத்திற்கு குறைந்தபட்ச மாத வாடகை இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் என தெரியவந்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, செலவுகளை மட்டுப்படுத்துமாறும், வாகன பாவனையை கட்டுப்படுத்துமாறும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், பல அரச நிறுவனங்கள் அந்த அறிவுறுத்தல்களை புறக்கணித்து, வாடகை செலுத்தி வாகனங்களை இயக்காமல் நிறுத்தியுள்ளன. (யாழ் நியூஸ்)