இருபத்தி இரண்டு வயதுடைய நபர் ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கம்பஹா கெஹல்பத்தர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)
கம்பஹா கெஹல்பத்தர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)